சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சிகளுக்கு மட்டும் 2 முறை தேர்தல். அதன்பிறகு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கு தேர்தல் என கூறுவது முற்றிலும் தவறானது என தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.