- முருகன், ஆராய்ச்சி மாணவர் கருபசாமி அசார்
- நிர்மலா தேவி
- முருகன், ஆராய்ச்சி மாணவர்
- ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம்
ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆஜரானார். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக 3 பேர் மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது.