×

சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு பதில் வேறு அதிகாரியை நியமிக்கிறோம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு பதில் வேறு அதிகாரியை நியமிக்கிறோம் என தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆவணங்களை கேட்டால் எங்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்கிறார் பொன்.மாணிக்கவேல். தான்தோன்றித்தனமாக செயல்படுவதற்காகவும் தமிழக அரசு குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.


Tags : officer ,Pon.Manikkel ,Government of Tamil Nadu ,ICT ,Special Officer ,Pon.Manikave , Special Officer Pon.Manikave, ICT, Government of Tamil Nadu
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...