×

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் வீடுகள் இடிந்து விபத்து: உயிரிழப்பு 17ஆக அதிகரிப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் 4 வீடுகள் மீது அருகிலுள்ள கருங்கல் சுவர் இடிந்து விழந்து விபத்துக்குள்ளானது.


Tags : Houses ,Coimbatore ,district ,Nadur ,Mettupalayam ,The Crash of Houses , The crash of houses and houses in Coimbatore
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...