×

நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை

நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Papanasam Agastya Falls ,paddy district , Tourists bathe ,Papanasam Agastya ,Falls, paddy district,5 days
× RELATED நெல்லையில் பிப்.27ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்