×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு

காஞ்சிபுரம்: கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



Tags : Ponniah ,Kanchipuram district ,holidays ,schools ,District Collector Ponniah , District Collector Ponniah announces holidays for schools in Kanchipuram district
× RELATED மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன்...