×

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள டி.வி.நகர் குளத்தில் மூழ்கி பள்ளி சிறுவன் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள டி.வி.நகர் குளத்தில் மூழ்கி பள்ளி சிறுவன் உயிரிழந்துள்ளான். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த கெளதம் (12) என்று சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

Tags : School boy ,district ,Chengalpattu ,TV Nagar , Chengalpattu District, Maduranthakandam, TV Nagar Pond, Sinking, School boy, Death
× RELATED கடந்த ஒராண்டில் ரேஷன் அரிசி கடத்தல்...