பல்லடம்: பல்லடம் அருகே பூமலூர் கிராமத்தைச் சேர்ந்த 2 மூதாட்டிகளுக்கு சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை ரூ.46,000 நிதி உதவி வழங்கியுள்ளது. மூதாட்டிகள் இருவரின் சேமிப்பு தொகை ரூ.46,000 பணமதிபிழப்பு நடவடிக்கைக்கு பின் செல்லாததாகிப் போனது. சேமிப்பு பணம் செல்லததாகிப் போனதால் சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி புருசோத்தம்மன் மூதாட்டிகளுக்கு காசோலை வழங்கினார்.