×

அரியலூரில் விளாங்குடியையும்- காவனுர் அம்பாப்பாபூரை இணைக்கும் தரைப்பாலம் கனமழையால் உடைந்தது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் விளாங்குடியையும்- காவனுர் அம்பாப்பாபூரை இணைக்கும் தரைப்பாலம் கனமழையால் உடைந்தது. தரைப்பாலம் உடைப்பால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : bridge ,Ariyalur ,Vilangudi , Ariyalur, Velangudi, Gavanur Ambapapura, Connecting, Ground, Heavy Rain, Broken
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...