×

தொடர்மழையால் மேலூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின

தூத்துக்குடி: தொடர்மழையால் மேலூர் ரயில் நிலையத்தில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. தண்ணீர் அகற்றப்படும் வரை கீழூர் ரயில் நிலையம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : railway station ,Melur , The rails, the rails, the submerged
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் ரூ.1.5 கோடி...