×

இபிஎப் தொடர்பான வழக்கில் ஆஜராக வக்கீல் பழனிமுத்து நியமனம்

சென்னை: மத்திய அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கழகம் மற்றும் மத்திய கைத்தறி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய வழக்குகளில் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் ஆஜராக வக்கீல் மூ.பழனிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் கீழ்வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கழகமும், மத்திய அரசின் நடுத்தர மற்றும் சிறு குறுந்தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கைத்தறி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையமும் வக்கீல் மூ.பழனிமுத்துவை அவற்றின் வக்கீலாக நியமனம் செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.

Tags : EPF EPF , EPF
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...