×

சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

சியாச்சினில்: சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.


Tags : soldiers ,Siachen Two ,Siachen , Two soldiers,killed , avalanche,Siachen
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து