×

உதகை மலை ரயில் இயங்க தொடங்கியது

மேட்டுப்பாளையம் : கனமழை,மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் இன்று முதல் இயங்க தொடங்கியது. கனமழை,மண்சரிவு காரணமாக கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. மழையால் தண்டவாளத்தில் பாறைகள் , மரங்கள் சாய்ந்து சேதமடைந்திருந்த ரயில்பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து மலை ரயில் இயக்கப்படுகிறது.

Tags : Mettupalayam- Ooty Mountain Train Starts Running Again , Mettupalayam,Ooty ,Train ,Indian Railways
× RELATED ஊட்டிக்கு டிரைவராக சென்றவர் பஸ்சில் சடலமாக திரும்பினார்