காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் அருகே சிபிசிஐடி எழுத்தாளராக பணிபுரியும் பெண் காவலர் கோமதி என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்