திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வட்டாரப் போக்குவரத்து அதிகாரி போல நடித்து வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.டி.ஓ. அதிகாரி என்று கூறி காக்களூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கணேஷ் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.