புதுடெல்லி: நாட்டின் பொருளதார சரிவுக்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை மத்திய அரசு கோமா நிலைக்கு தள்ளிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.