மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட மாணவருக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மாணவரின் தந்தை ரவிக்குமார் செவ்வாய்க்கிழமை காலை 10.30க்கு சிபிசிஐடி அதிகாரி முன் சரணடையவும் ஆணை பிறிப்பிக்கப்பட்டுள்ளது.