×

ராஞ்சியில் சட்டக்கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த 12 பேர் கைது

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சட்டக்கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கத்தி முனையில் சட்டக்கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : persons ,law student ,Ranchi Ranchi , Ranchi, law student, sexual harassment, arrested
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது