×

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பி்ல் ஈடுபட்டுள்ளார். இந்தியா-இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Gotabhaya Rajapaksa ,Sri Lankan ,Jaishanger ,Jaishankar ,Indian , India, Sri Lanka President, Gotabhaya Rajapaksa, External Affairs Minister Jaishankar
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை