×

இசிஆரில் விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கில் மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா ரூ. 25,000 அபராதம்

சென்னை : சென்னை இ.சி.ஆரில் விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான வழக்கில் மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா ரூ. 25,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முட்டுகாட்டில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள தனியார் பங்களாவின் மின்சாரம், தண்ணீர் இணைப்புகளை நிறுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், வீட்டு வசதி வாரிய செயலாளர்கள் நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : buildings ,infringement ,ECR ,Corporation , Buildings, Penalties, High Court, Metropolitan Development Group
× RELATED குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி பொருத்தி போலீசார் கண்காணிப்பு