மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் எழுந்ததை அடுத்து கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவலர்கள் மீனாட்சி அம்மன் கோவிலின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். கோவிலுக்குள் வரும் பக்தர்கள் போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.