×

10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த மனோகரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை

சென்னை: 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த  மனோகரனின் தூக்கு தண்டனைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. டிசம்பர் 2ம் தேதி தூக்கிலிடுமாறு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கருணை மனு அளிக்க அவகாசம் இல்லை என மனோகரன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : death ,Manoharan ,rape ,Madras High Court , Madras High Court, rape, murder case, execution, interim injunction, petition
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...