×

கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து போராடிய மக்களையும், மீனவர்களையும் விடுவிக்கவேண்டும்: திமுக

டெல்லி: கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து போராடிய மக்களையும், மீனவர்களையும் விடுவிக்கவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்பத்தூர் திமுக எம்.பி டி.ஆர்.பாலு மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளார்.

Tags : fishermen ,plant ,Kudankulam ,DMK , Kudankulam, reactor, DMK
× RELATED கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு