×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய வழக்கை நாளைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஐயால் கைது செய்யப்பட்ட வழக்கில் அக்டோபர் 22-ம் தேதி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் சிதம்பரத்தின் சிறைவாசம் நாளை 100-வது நாளை எட்டுகிறது.


Tags : Supreme Court ,INC Media ,P Chidambaram ,bail hearing ,SC , SC postpones,bail,hearing , INX media case
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு