×

தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் காஷ்மீரில் 70 லட்சம் பேரை அரசால் சிறையில் அடைக்க முடியுமா: கபில்சிபில் கேள்வி

டெல்லி: தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் காஷ்மீரில் 70 லட்சம் பேரை அரசால் சிறையில் அடைக்க முடியுமா என வழக்கறிஞர் கபில்சிபில் கேள்வி எழுப்பினார். காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீக்க கோரும் வழக்கில் குலாம் நபி ஆசாத் சார்பில் கபில்சிபில் வாதம் செய்து வருகிறார்.


Tags : government ,Kashmir ,Kapil Sibal , Government,imprison 70 lak,people ,Kashmir , national security,Kapil Sibal
× RELATED முஸ்லீம்கள் குறித்து சர்ச்சை கருத்து:...