ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டில் ஏவப்பட்ட ‘கார்டோசாட் 3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக்கோள்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன எனவும் தெரிவித்துள்ளது.