தமிழகம் லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான முருகனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Nov 26, 2019 கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது லலிதா ஜுவல்லர்ஸ் கொலை லலிதா ஜுவல்லர்ஸ் திருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான முருகனை நீதிமன்ற காவலில் வைக்க திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரை: சுகாதாரத்துறையினர் வழங்க நடவடிக்கை
ஓசூர் அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கன்டெய்னர் லாரி மோதி காட்டு யானை படுகாயம்: வனத்துறையினர் மீட்டு தீவிர சிகிச்சை
இறக்குமதி இல்லாததால் எகிறியது விலை 9 மாதங்களில் இரும்பு கம்பி டன்னுக்கு 20 ஆயிரம் உயர்வு: கட்டுமான பணிகள் சுணக்கம்
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் குறைகளை வாட்ஸ்அப்பில் பதிவேற்ற தடை: பணியாளர்களுக்கு திடீர் எச்சரிக்கை
தமிழகம் முழுவதும் 166 முகாம்களில் 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடு முழுவதும் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி; மதுரை நிகழ்ச்சியில் பங்கேற்றார் முதல்வர் எடப்பாடி
தண்ணீர்குளம் ஊராட்சியில் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்: எம்எல்ஏவிடம் கோரிக்கை