×

திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டி கடத்திய 10 பேர் கைது

திருப்பதி: திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டி கடத்திய திருவண்ணமணலையை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த செம்மரக்கடத்தல் தடுப்புப்படை 10 பேரை கைது செய்து செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.


Tags : persons ,Tirupati Tirupati , Tirupati, sheep, arrested
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...