×

மகாராஷ்டிராவில் பாஜக பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டு மக்களுக்காக குரல் எழுப்பும்: தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

மகாராஷ்டிரா: இந்த 3 சக்கர அரசு நிலையானதாக இருக்குமா என்பது சந்தேகமே என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் பாஜக பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டு மக்களுக்காக குரல் எழுப்பும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Maharashtra ,Devendra Patnais ,BJP ,opposition ,opposition leader , Maharashtra, BJP, Devendra Patnavis
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...