×

சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற கால அவகாசம் நவ. 29ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற கால அவகாசம் நவ. 29ம் தேதி வரை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கு இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது.


Tags : Govt ,Government of Tamil Nadu , Sugar Ration Card , converted , Rice Card. 29th, extension, Government of Tamil Nadu
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...