×

பட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்க தடை கோரி புதிய மனு

டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் வரை பட்னாவிஸ் கொள்கை முடிவு எடுக்க தடை கோரி சிவசேனா புதிய மனு தாக்கல் செய்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது என்பது பற்றி உத்தரவு வர உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : Patnavis , Patnavis, policy decision, ban, petition
× RELATED வீட்டுக்கு சாப்பிட வாங்க… என்ன சமைக்க...