மும்பை: மராட்டியத்தில் பெரும்பான்மை இல்லாத ஓர் ஆட்சியை பதவியில் அமர்த்தி உள்ளது இதுவே முதல்முறை சரத் பவார் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை பலம் உள்ள நிலையில் தாங்கள் தான் மராட்டியத்தில் ஆட்சி அமைப்போம் எனவும் உறுதி அளித்துள்ளார். வெற்றிகரமாக அனைவரும் ஓன்று திரண்டு இருப்பதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.