×

கொழும்புவில் இருந்து சென்னை வந்த பயணியிடம் ரூ.2.28 கோடி மதிப்பிலான 6.8 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணியிடம் ரூ.2.28 கோடி மதிப்பிலான 6.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Colombo ,Chennai , Colombo, Chennai, Gold, Seized
× RELATED இலங்கை கார் பந்தய விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப பலி, 23 பேர் படுகாயம்