×

என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் தனியார் நிறுவன ஊழியர் செல்வகுமார் உயிரிழந்ததால் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செல்வகுமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்க கோரியும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : company ,NLC ,relatives ,station ,Analim ,NLC Private Company , NLC Analmin, private company employee, casualties, relatives, siege
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...