×

மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு தற்காலிக நிவாரணம் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு: முதல்வர் பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு தற்காலிக நிவாரணம் ரூ.5,000 கோடியை முதல்வர் பட்னாவிஸ் ஒதுக்கியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தற்காலிக இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


Tags : Patnavis ,Maharashtra , Maharashtra, Farmers, Temporary Relief, Chief Minister Patnavis
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...