×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி மாணவியின் தாயாருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தருமபுரி மாணவியின் தாயாருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்தது. முக்கிய குற்றவாளியை கைது செய்யும் வரை ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு. தெரிவிக்கப்பட்டது.


Tags : branch ,Madurai ,High Court ,student ,Dharmapuri , NEET examination, impersonation case, bail, refusal of mother , Dharmapuri student
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...