×

குருமூர்த்தியிடம் பலரும் கருத்து கேட்டிருப்பார்கள், ஆனால் அதை வெளியே சொல்வது முறையானதல்ல: பொன் .ராதாகிருஷ்ணன்

சென்னை: குருமூர்த்தியிடம் பலரும் கருத்து கேட்டிருப்பார்கள், ஆனால் அதை வெளியே சொல்வது முறையானதல்ல என்று முன்னாள் அமைச்சர்  பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேவையின்றி கருத்துக்கள் சொல்வது தவிர்க்கப்பட வேண்டும் என சென்னையில் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : clergy ,Gurumoorthy , Gurumoorthy, unnecessary comments, should be avoided, pon.rathakrishnan
× RELATED மடத்தில் வைத்து பாதிரியார்கள் 4 முறை...