×

முதுபெரும் அரசியல் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் கடலூரில் திறப்பு

கடலூர்: முதுபெரும் அரசியல் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் கடலூரில் திறக்கப்பட்டுள்ளது. மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ராமசாமி படையாச்சியார்  சிலையையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.


Tags : Ramasamy Padayacharya ,Ramasamy Padayacharyar ,Opening ,Cuddalore , Ramasamy Padayacharyar, Manimandapam, Cuddalore, Opening
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு