நெல்லை: நெல்லையில் முதியோர் உதவித்தொகையை தர மறுத்த மூதாட்டி பாக்கியத்தை அரிவாளால் வெட்டிக் கொன்ற பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். மது குடிப்பதற்காக முதியோர் உதவித் தொகையை கேட்டு கொலை செய்த பேரன் பாலமுருகனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.