- எஸ்.ஐ. விபால்குமார்
- தற்கொலை
- போலீஸ் இன்ஸ்பெக்டர்
- புதுச்சேரி
- ஆயுதப்படைகள் புதுச்சேரி
- ஆயுத படைகள்
- எஸ்.ஐ. விபால்குமார் தற்கொலை
- எக்கோ
புதுச்சேரி: புதுச்சேரியில் எஸ்.ஐ.விபல்குமார் தற்கொலை எதிரொலியாக நெட்டப்பாக்கம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வனை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். விபல்குமார் தற்கொலைக்கு காவல் ஆய்வாளரின் நெருக்கடியே காரணம் என்று விபல்குமார் குடும்பத்தினர் முதல்வரிடம் முறையிட்டு இருந்தனர்.