×

3 கட்சிகள் தாக்கல் செய்த வழக்கில் விசாரணை சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தொடக்கம்

டெல்லி: பாஜக ஆட்சி அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனை, சரத்பவார் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. 3 கட்சிகள் தாக்கல் செய்த வழக்கில் விசாரணை சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.

Tags : Investigations ,parties ,Supreme Court ,The Supreme Court , 3 parties, filing, hearing of the case, sometime, in the Supreme Court, initiation
× RELATED இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம்...