சென்னை: தமிழகம் முழுவதும் சிவில் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 176 காலிப் பணியிடங்களுக்கான தேர்வை 8,000 பேர் எழுதி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 187 மையங்களில் காலி 10 மணி முதல் தேர்வு நடைபெற்று வருகிறது.