×

கோபிச்செட்டிப்பாளையம் கொடிவேரி தடுப்பணை அருவிகளில் 9 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் கொடிவேரி தடுப்பணை அருவிகளில் 9 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Gobichettipalayam ,Kodiveri Block Waterfalls , Gobichettipalayam, Kodiveri Block, Waterfall, After 9 days
× RELATED கோபிச்செட்டிபாளையம் அருகே பறக்கும்...