மும்பை: சட்டமன்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து அஜித்பவார் நீக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து மராட்டியத்தில் ஆட்சி அமைத்ததால் அஜித்பவார் மீது என்.சி.பி. நடவடிக்கை எடுத்தது. சட்டமன்ற தேசியவாத காங்கிரஸ் தலைவராக திலீப் வால்ஸ் பாட்டீஸ் தேர்வு செய்யப்பட்டார்.