×

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த 4 கிலோ கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த 4 கிலோ கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றினர். இணையதளம் மூலமாக கஞ்சாவை ஆர்டர் செய்த சென்னையை சேர்ந்த பரமகுரு(28)  என்பவர் கைது செய்யப்பட்டார்.


Tags : airport ,Chennai , 4 kg of cannabis , seized , abroad
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...