×

எஸ்.ஐ விபல்குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி, அவரது மனைவிக்கு அரசுவேலை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல்நிலைய எஸ்.ஐ விபல்குமார் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்; வழக்கை நேர்மையாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


Tags : Narayanasamy ,SI Vipal Kumar ,Vipul Kumar ,Puducherry ,Sponsor ,chief minister narayanasamy , SI Vipal Kumar, suicuide , Family, Rs. 5 Lakhs Sponsor, Wife .pudhucherry chief minister narayanasamy
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை