மும்பை: கட்சிகளை உடைத்து ஆட்சியை நிலைநாட்டிக்கொள்ள பா.ஜ.க. முயற்சிப்பதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே புகார் தெரிவித்துள்ளார். மாராட்டியதில் பாஜக அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக உத்தவ் தாக்கரே பேட்டியளித்துள்ளார். மராட்டியத்தில் ஆட்சியமைக்க பாஜக அனைத்து விதிகளையும் மீறியுள்ளது என உத்தவ் தாக்கரே கூறினார்.