சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை பாஜக இப்படி கேவலப்படுத்தும் என அம்பேத்கர் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி அளித்த 70 வது ஆண்டில் அதை பாஜக கேவலப்படுத்தி விட்டது என வி.சி.க. தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா அரசியல் நிலைகுறித்து விழுப்புரம் எம்.பி.யும் வி.சி.க.பொது செயலாளருமான ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.