×

மராட்டியத்தில் ஆட்சியமைப்பதின் மூலம் பா.ஜ.க. பட்டப்பகலில் ஜனநாயக படுகொலை: எம்.பி. சஞ்சய் ராவத் பேட்டி

மும்பை: மராட்டியத்தில் ஆட்சியமைப்பதின் மூலம் பா.ஜ.க. பட்டப்பகலில் ஜனநாயக படுகொலை செய்துள்ளது என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் திடீரென பா.ஜ.க.வை ஆதரிக்க அஜித் பவாரே காரணம் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.


Tags : party ,BJP ,Democratic ,Sanjay Rawat ,Interview ,assassination ,graduation day , In Maratha, by way of rule, the BJP, in the daylight, democratic massacre, MP. Interview with Sanjay Rawat
× RELATED தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை...