×

சிவசேனை கட்சி மக்களின் முடிவை ஏற்காமல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது: தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

மும்பை: சிவசேனை கட்சி மக்களின் முடிவை ஏற்காமல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது என தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியளித்தார். மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்வது நல்லது இல்லை என தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Shiv Sena ,Devendra Patnais ,Congress ,interview ,party , Shiv Sena party, people's decision, alliance with Congress, Devendra Patnais, interview
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை